அணைகளை கட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை
எடுத்ததால் எமனும் கெட்டவனே
கல்விகண்ணை திறந்து வைத்து - நீர்
கண் மூடி போனதென்ன
பட்டி தொட்டியிலும் பள்ளி வந்தது
யாறாலே?
படிக்காத மேதை காமராசர்
அவரலே !
மதிய உணவுத் திட்டம் வந்தது
யாராலே?
மாங்காப் புகளுடைய ஏழைப் பங்காளர்
அவரலே !
மூடிய பள்ளிகள் திறக்கப் பட்டது
யாராலே?
அறிவுக் கண்ணைத் திறந்த தலைவர்
அவரலே !
பா.டிஜா ஸ்ரீ
0 Comments