பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம்
செய்துகொள்கிறான் ஒரு
வாலிபன்.. 😍
முதலிரவில் அவள் முகத்தை பார்த்து
அதிர்ச்சியடைகிறான்...
காரணம் அவள் கொஞ்சம் கருப்பு... 🤦🏻♂️
அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை
மனைவியை வெறுத்தான்...
படுக்கையை விட்டு
தள்ளி வைத்தான்..😒
என்னதான் தன் கனவன் தன்னை
வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த
அன்பும் பாசமும் வைத்திருந்தாள்... 🥰
இப்படித்தான் ஒருநாள்..
ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்
நான் உங்கள் மனைவி
உங்களை காதலிக்கின்றேன்! ❤️
அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று
அவள் சொல்ல
இவன் ஒன்றும் சொல்லாமல்
சென்றுவிடுகிறான்... 🤷🏻♂️
இரவு 1மணி போல
அவனுக்கு திடீரென
நெஞ்சு வலி வருகிறது..
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!!
என்று கதறுகிறான்...
அவனை பார்த்த மனைவி அவனைவிட
கதறுகிறாள்...
உடனே தன் வீட்டாருக்கும் கணவனின்
நண்பருக்கும் Phone
செய்கிறாள்.... 🥺
கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள
முடியாதவள்...
தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி
போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி
சுற்றி வருகிறாள்.. 🤦🏻♂️
இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு
திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை
நாள் வைத்த பாசமோ!!! 😢
கணவனின் நண்பன் Car
எடுத்துக்கொண்டு
வேகமாக வருகிறான்... தன் மார்போடு
கணவனை அணைத்துக்கொண்டு அண்ணா
கொஞ்சம் வேகமாக செல்லுங்கள்
என்கிறாள்... 😑
அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன்
என்று கண் மூடி அழுகிறான் கணவன்...😔
மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில்
சேர்க்கப்பட்டான்...
மனைவியின்
உறவினர்கள் வருகின்றனர்... 🧐
அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை
இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா
என்று எல்லோரும் வியந்தும்
பொறாமையுடனும் அவளை
பார்க்கின்றனர்.... 💞
உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த
பாதிப்பு...
என்கிறார் மருத்துவர்... 🚬🚬
உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல
அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும்
அழுது கொண்டுதான்
இருக்கிறாள்.. 😭
தன் மனைவியின் பெயரை முதன்முதலாக
சொல்லி சத்தமாக அழைக்கிறான்...
சடார் என்று "என்னங்க" என்று பதறி
ஓடிவருகிறாள்... 😓
அழுது அழுது அவள் கண்கள்
சிவந்து போனது...
அவள் கையை பிடித்துக்கொண்டு இனி
நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக
என்கிறான்... 💙
தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற
சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர
அழுதுக்கொண்டே சிரிக்கிறாள்... 😓😊
என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன்
கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர்...
நான் உங்கள் மனைவி என்று ஒரு
வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி
அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள்...
அந்த காதல் கொண்ட மனைவி... 😘
காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை
காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும்
இருக்கின்றார்கள் இந்த
உலகத்தில்.. 💝
எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில்
நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும்
ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும்
நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து
வரும் உறவு... 💞💞
#கணவன்_மனைவி
#திருமணம் 💞
0 Comments